Friday, September 30, 2011

முன்னாள் புலிகளுக்கு புதிய வாழ்க்கையை தொடங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை!

Friday, September 30, 2011
முன்னாள் புலிகளுக்கு புதிய வாழ்க்கையை தொடங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை!

புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 1800 பேர் இன்று அவர்களது பெற்றோர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதற்கான விசேட நிகழ்வு அலரிமாளிகையில் இன்று இடம்பெற்றது.

புதிய வாழக்கையை தொடங்க முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளதென இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஜனாதிபதி முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment