Tuesday, September 20, 2011

பானதுறைப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் : காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி!

Tuesday, September 20, 2011
பானதுறை, வலான பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அவர் தற்போது பானதுறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு எட்டு மணியளவில் இனந்தெரியாத சிலரால் குறித்த இளைஞன்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பானந்துறை, ஏகொடஉயன பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே காயமடைந்துள்ளார்.

No comments:

Post a Comment