Wednesday, August 31, 2011

புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட ராஜிவ் காந்தி உயிருடன் வந்தால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம்- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்!

Wednesday,August,31,2011
சென்னை:புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட ராஜிவ் காந்தி உயிருடன் வந்தால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம்-ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்!

ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ராஜிவ் காந்தியும், அவர்களுடன் கொல்லப்பட்ட அத்தனை பேரும் திரும்ப உயிரோடு வந்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை கொடுப்பது குறித்து பரிசீலிக்கலாம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment