Tuesday, August 30, 2011

இலங்கை சட்டக்கல்லூரியினால் ஜனாதிபதி கொரவிப்பு!

Tuesday, August 30, 2011
இலங்கை சட்டக்கல்லூரியின் 137 ஆம் ஆண்டு நினைவையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கல்லூரி வளாகத்தில்வைத்து “வொஹராபதி” எனும் பெயர் நாமம் வழங்கி கொரவிக்கப்பட்டார்.

இவ்வாறாக இலங்கையில் மிகவும் உயர்ந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதி, கல்லூரியின் 100 ஆவது வகுப்புப் பிரிவை சேர்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ் விருதை கல்லூரியின் அதிபர் டபில்யு.டீ. ரொட்ரிகோ வழங்கி கொரவித்தார். இந் நிகழ்வானது ஹுனுபிடிய கங்காராம கிரிந்த அசகிதேரவினால் நிகழ்த்தப்பட்ட சமைய நிகழ்வுகளின் பின்னர் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்காக பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக, நீதி அமைச்சர் ரவூப் ஹகீம், மற்றும் நீதித்துறை சார்ந்த பல முக்கியஸ்த்தர்களும் வருகை தந்திருந்தனர்.

No comments:

Post a Comment