Tuesday, July 9, 2019

சடடத்திற்கு விரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த 14 இந்தியர்கள் கைது!

சடடத்திற்கு விரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த 14 இந்தியர்கள் கைது!
 
சடடத்திற்கு விரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்தியர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் அழுத்கம பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படு உணவகம் ஒன்றில் வேலைபார்த்துள்ளதுடன் அதில் 12 பேர் சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்கு வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சந்தேக நபர்கள் மிரிஹான பகுதியில் அநை்துள்ள முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காவல் துறை மேற்கொண்டு வருகின்றது
 

No comments:

Post a Comment