Thursday, May 23, 2019

பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் வெடி பொருட்கள் வேட்டையில் பொலிஸ் மோப்பநாய் பிரவ்னி! Photos

பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் வெடி பொருட்கள் வேட்டையில் பொலிஸ் மோப்பநாய் பிரவ்னி....கடந்த மாதம் 21 ம் திகதி நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், தலைநகரம் உட்பட பல பிரதேசங்களில் வெடிபொருட்கள் மற்றும் சந்தேகத்திற்குறிய பொருட்களை தேடி கைது செய்யும் நடவடிக்கைக்காக இலங்கை பொலிஸ் மோப்ப நாய் பிரிவின் இலக்கம் 1292 ஐக் கொண்ட கொகர் ஸ்பெனியல் எனும் வர்க்கத்தை சேர்ந்த வெடிபொருள் தொடர்பாக பயிற்றுவிக்கப்பட்ட பிரவ்னி என்ற 02 வயதான பெண் மோப்பநாய் சிறப்பாக செயற்பட்டு இடம்பெற இருந்த பல அசம்பாவித சம்பவங்களை தடுத்து நிறுத்தியது அத்துடன் இது தொடர்பான புகைப்படங்களை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment