மூன்றாவது தடவையாக இலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவியபுலிகளின் (தமிழீழம் சைபர் போர்ஸ்) (ltte terrorist cyber
attack)இலங்கையில் உள்ள குவைட் தூதரக இணையத்தளம் உட்பட சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இணையத்தளங்களை மீள இயங்கவைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் செயற்படுகின்ற முக்கியமான சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குவைட் உட்பட 11 இணையதளங்கள் மீது இவ்வாறு
No comments:
Post a Comment