தான் கண்டிப்பாக, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அல்ஜசீரா செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனதிபதித் தேர்தலில் வேட்பாளராக தான் களமிறங்குவது குறித்த தீர்மானமானது, நீண்ட நாள்களுக்கு முன்னர் தன்னால் எடுக்கப்பட்ட முடிவென்றும் அவர்
தெரிவித்துள்ளார்.விட்டேன். இல்லாவிட்டால், நான் அமெரிக்க குடியுரிமையை கைவிட வேண்டிய தேவை இல்லை. என்றும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment