Tuesday, April 30, 2019

இன்று நான் அமெரிக்க பிரஜை இல்லை! இலங்கை பிரஜை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ!

இன்று நான் அமெரிக்க பிரஜை இல்லை எனவும், இலங்கை பிரஜை எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தெரண தொலைக்காட்சியில் நேற்று  இரவு இடம்பெற்ற 360 அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் தன்னை எதிர்பார்ப்பதால், தான் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
 
 

No comments:

Post a Comment