Saturday, November 3, 2018

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ கதிர்காமம் ஆலயத்தில் வழிபாடு!


பிரதமர் மகிந்த ராஜபக்ஸ பதவி ஏற்ற பின்னர் நேற்று காலை கதிர்காமம் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

கிரிவெஹேர விகாரையில் வாழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் கதிர்காமம் ஆலயத்திற்கு பிரதமர் வந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அங்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, பழ பூஜையினை மேற்கொண்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment