நாடாளுமன்ற கூட்டத்தொடரை இன்றுடன் இடைநிறுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 16 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரவை, இராஜாங்க மற்றும் பிரதியமமைச்சர்கள் குழுவொன்று புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 16 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரவை, இராஜாங்க மற்றும் பிரதியமமைச்சர்கள் குழுவொன்று புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment