Sunday, February 14, 2016

யோசிதவுக்கு எதிரான விசாரணைகள் இடைநிறுத்தம்!

கடற்படை லெப்டினன்ட் யோசித ராஜபக்ஷவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து விசாரணைகளையும் இடைநிறுத்தியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
 
யோசித தற்போது பணச்சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமையை அடுத்தே தமது விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment