Monday, January 18, 2016

புதிய அரசியல் அணிக்குத் தலைமையேற்கிறார்: முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ!

கூட்டு எதிரணி உறுப்பினர்கள் குழுவினால் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்ற புதிய முன்னணிக்கு,
 
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
 இந்த முன்னணியின் தலைமை பொறுப்பை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொள்வதற்கு மறுக்கும் பட்சத்திலேயே, அப்பதவியை கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

No comments:

Post a Comment