Thursday, October 1, 2015

ஐ.நா.வுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் என்று ஐ.நா.வுக்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க!

Thursday, October 01, 2015
ஐ.நா.வுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் என்று ஐ.நா.வுக்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்தார்.
 
போர்க்குற்றம் குறித்த ஐ.நா. அறிக்கை மீது இன்று ஜெனிவாவில் பொதுவிவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஐ.நா.வுக்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க,
 
அனைத்து மக்களும் சம உரிமையுடன் இணைந்து வாழ நடவடிக்கை எடுக்க ஐ.நா.வுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். மேலும் இந்த விஷயத்தில் சர்வதேச நாடுகளின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் மற்றும் உதவிகள் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment