Sunday, August 30, 2015

2016-ம் ஆண்டு வரப்போகும் சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிப்பது யார் கருத்துக் கணிப்பில் பரபரப்பு தகவல்!

Sunday, August 30, 2015
சென்னை:2016-ம் ஆண்டு வரப்போகும் சட்டசபை தேர்தலில் யார், யாருடன் கூட்டணி என்ற முடிவு வெளியாகாத நிலையில், தற்போது கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் முதல்வராக தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு முதல் இடம் கிடைத்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதிக்கு மூன்றாவது இடத்தில் உள்ளார்.

2016-ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்புகள், லயோலா கல்லூரி சார்பில் நடத்தப்பட்டு, இன்று முடிவுகள் வெளியாயின. இதில் மீண்டும் அ.தி.மு.க.வே வெற்றி பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment