Saturday, May 30, 2015

மகிந்த ராஜபக்ச தலைமையில் மூன்றாவது அணி ஒன்றை நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் களமிறக்க நடவடிக்கைகள் !

Saturday, May 30, 2015
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் மூன்றாவது அணி ஒன்றை நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் களமிறக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
 
இதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எம்.பிக்களை இணைக்க தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை களமிறக்க முடியாது என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உறுதியான அறிவிப்பை அடுத்தே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 
நேற்று முன்லிதினம் அபலியலிராம விகாலிரையில் முன்னாள் ஜானலிதிலிபதி மஹிந்லித ராஜலிபக்லிஷலிவை தலைமையில் நடந்த சந்திப்பில் மஹிந்த கூட்லிடணி தொடர்பான திட்லிடங்லிகள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
மீண்டும் ஐக்லிகிய மக்கள் சுதந்லிதிரக் கூட்லிடலிமைப்பின் ஆட்லிசியை கொண்லிடுலிவர வேண்லிடுலிமென்லிபதே எம் அனைலிவலிரிலினதும் எதிர்லிபார்ப்லிபு என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த சந்திப்பு தொடர்பில் தெரிவித்தார்.
ஜனாலிதிலிபதி மைத்லிதிலிரிலிபால சிறிலிசேன ஐக்லிகிய மக்கள் சுதந்லிதிரக் கூட்லிடலிமைப்பை ஒன்லிறிலிணைக்க முயற்லிசிக்லிகலிவில்லை. மாறாக ஐக்லிகிய தேசியக் கட்லிசியின் ஆட்லிசியை பலப்லிபலிடுத்த முயற்லிசிக்லிகின்றார் என்றும் வாசுதேவ குற்றம் சுமத்தினார்.
 
அத்துடன் எதிர்லிவரும் பொதுத் தேர்லிதலில் பிரலிதமர் வேட்லிபாலிளலிராக களலிமிலிறக்க மஹிந்த தான் தகுலிதிலியான வேட்லிபாளர். கடந்த ஜனாலிதிலிபதித் தேர்லிதலின் போது மஹிந்த ராஜபக் ஷவுக்கு 57 இலட்சம் வாக்லிகுகள் கிடைத்லிதுள்லிளதை ஜனாலிதிலிபதி மறந்லிதுலிவிடக் கூடாது என்றும் வாசுதேவ குறிப்பிட்டார்.
 
பெரும்லிபான்மை மக்கள் இன்றும் முன்னாள் ஜனாலிதிலிபதி மஹிந்லிதவை ஆதலிரிக்லிகின்லிறனர். ஆயிரக் கணக்லிகிலிலான மக்கள் அவரை சென்று பார்க்லிகின்லிறனர். அவலிருக்லிகாக நாம் ஏற்லிபாடு செய்லிதுள்ள மக்கள் கூட்லிடங்லிகளை வந்து பார்த்தால் உண்மை என்லினலிவென்லிபது தெரியும் என்றும் கூறினார்.
 
இன்று மக்கள் வரம் இல்லிலாத ரணில் விக்லிகிலிரலிமலிசிங்க பிரலிதலிமாலிராக உள்ளார். ஆட்சி செய்ய தகுதி இல்லிலாத ஐக்லிகிய தேசியக் கட்சி அரலிசாங்லிகத்தை நடத்லிதுலிகின்லிறது. மக்கள் இந்த அரலிசாங்லிகத்தை ஆதலிரிக்லிகலிவில்லை. மைத்லிதிலிரிலிபால சிறிலிசேலினலிவையே மட்லிடுமே கடந்த தேர்லிதலில் மக்கள் ஆதலிரித்லிதனர் என்றும் அவர் தெரிவித்தார்.
 
ஸ்ரீலங்கா சுதந்லிதிரக் கட்லிசியில் மஹிந்த ராஜபக் ஷவை களலிமிலிறக்லிகுலிவதே எம் அனைலிவலிரிலினதும் எதிர்லிபார்ப்லிபாகும். அதற்கு ஜனாலிதிலிபதி இடம் கொடுக்க வேண்டும். அப்லிபடி ஸ்ரீலங்கா சுதந்லிதிரக் கட்லிசியில் மஹிந்லிதவை களலிமிலிறக்லிகாலிவிடின் வேறு தீர்லிமாலினங்லிகளை எடுக்க வேண்லிடிய நிலைமை ஏற்லிபடும் என்லிறு மேலும் வாசு தேவ குறிப்பிட்டார்.
 
ஐக்லிகிய மக்கள் சுதந்லிதிரக் கூட்லிடலிணியை பலப்லிபலிடுத்த வேண்லிடுலிமாயின் மஹிந்த மீண்டும் கட்லிசியில் முக்லிகிய பங்லிகினை வகிக்க வேண்டும். ஆனால் ஜனாலிதிலிபதி மைத்லிதிலிரிலிபால சிறிலிசேன அதற்கு இணக்கம் தெரிலிவிக்லிகாலிவிடின் மூன்லிறாலிவது கட்லிசிலியாக களலிமிலிறங்லிகுவோம் என்று லங்கா சமலிசலிமாஜக் கட்லிசியின் தலைவர் திஸ்ஸ விதாலிரண  தெரிவித்தார்.
 
மஹிந்லிதவின் தலைலிமையில் கீழ் பலர் கைகோர்க்க தயாலிராலிகவே உள்லிளனர். எனவே மூன்லிறாலிவது கட்லிசியும் சாத்லிதிலியலிமாலினதே என்லிபதை அனைலிவரும் விளங்லிகிக்லிகொள்ள வேண்டும் என்று அவர் மேலும் குறிப்லிபிட்டார்

No comments:

Post a Comment