Tuesday, May 26, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Tuesday, May 26, 2015      
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக சீன ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 
பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதனை உறுதி செய்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ வாராந்த அடிப்படையில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டங்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் எந்தக் கட்சியில் போட்டியிடுவார் என்பது பற்றிய தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment