Sunday, February 8, 2015

எதிர்வரும் மார்ச் மாதம் யாழுக்கும் மோடி செல்வார்

Sunday, February 08, 2015
எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய் யும் இந் திய பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப் பாணத்துக்கும் விஜயம் செய் யவிருப்பதாக த ஹிந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்கான விஜயத்தின் பின்னரே இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு விஜயம் செய்யவிருக் கின்றார்.

இந்திய முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி 1987 ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னர், இந்திய பிரதமர் ஒருவர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றமை இதுவே முதல்தடவையாகும்.

No comments:

Post a Comment