Wednesday, January 21, 2015
முன்னாள் முப்படைகளின் பிரதானி சரத் பொன்சேகா மீது சாட்டப்பட்டிருந்த அணைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவரை விடுதலை செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
அதற்கமைய சரத் பொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்பட்ட அனைத்தும் அவருக்கு திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் சமிந்த சிறிமல்வத்த இத்தகவலை உறுதி செய்துள்ளார்

No comments:
Post a Comment