Tuesday, December 30, 2014

சல்மான்கான் இந்தியா திரும்பினார்!

Tuesday, December 30, 2014      
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அழைப்பையேற்று, பொலிவூட் நட்சத்திரங்களான சல்மான்கான், ஜெகுலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் இலங்கை வந்தது  இரவோடு இரவாக நாடு திரும்பியுள்ளார்..
 
இவரது வாகனப் பேரணியில் சென்ற வாகனமொன்று நேற்று வெலிக்கடை, மாமரச் சந்தியில் விபத்துக்குள்ளானதில் இரு குழந்தைகள் காயமுற்று வைத்தியசாலையில்
 
அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அமைச்சரொருவருக்கு சொந்தமான வாகனமே விபத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment