Thursday, October 30, 2014

இலங்கை - இந்தியாவிற்கு இடையில் போதைப் பொருள் கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் உட்பட எட்டுபேரிற்க்கு இன்று கொழும்பு நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியுள்ளது!

Thursday, October 30, 2014
இலங்கை::மீனவர்கள் என்ற போர்வையில் இலங்கை - இந்தியாவிற்கு இடையில் போதைப் பொருள் கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 8 பேருக்கே மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 
 
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மன் சுரசேன இந்த தீர்ப்பினை இன்று வழங்கினார்.  
 
மரண தண்டனை பெற்ற எண்மரில் ஐவர் இந்திய பிரஜைகள் என்றும் மூவர் இலங்கை பிரஜைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது


No comments:

Post a Comment