Tuesday, September 30, 2014
ராமேஸ்வரம்::கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை
பிடித்துச் சென்று சிறையில் அடைப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2-ந் தேதி ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது படகு பழுதானது. நடுக்கடலில் தத்தளித்தத அவர்களை இலங்கை கடற்படை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தது.
இந்நிலையில், இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதையடுத்து, அவர்கள் இன்று அல்லது நாளை ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2-ந் தேதி ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது படகு பழுதானது. நடுக்கடலில் தத்தளித்தத அவர்களை இலங்கை கடற்படை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தது.
இந்நிலையில், இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதையடுத்து, அவர்கள் இன்று அல்லது நாளை ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment