Thursday, April 24, 2014
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மே மாதம் இரண்டாம் வாரத்தில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனாவுக்குச் செல்கின்றார் என அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மே மாதம் இரண்டாம் வாரத்தில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனாவுக்குச் செல்கின்றார் என அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
அச்சமயம் சீனாவுடன் பல ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் அவர் ஒப்பமிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியுடன் பல அமைச்சர்களும் சீனாவுக்கு விஜயம் செய்வர் என்றும் கூறப்பட்டது.
No comments:
Post a Comment