Wednesday, January 01, 2014
யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கனேடிய நாடாளுமன்ற
உறுப்பினர் ராதிகா டில்கோ விடுதியில்.
யார் இந்த புலிகளின் ஆதரவு கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதீகா சிற்சபேசன்!
http://wce-tgte.org/2013-05-18-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/
http://wce-tgte.com/2013-05-18-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/
இலங்கை::கடந்த திங்களன்று (29-12-2013) காலை 9:30 மணியளவில், வட மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பா.டெனிஸ்வரன் அவர்களை மன்னாரில் உள்ள அமைச்சரின் வாசஸ்தலத்தில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும், வடக்கு மக்களின் நிலை பற்றியும் அமைச்சர் எடுத்துக் கூறினார். அதோடு பல அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இச் சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களும் கலந்துகொண்டார். கலந்துரையாடலின் பின்னர், மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களையும் சந்தித்தனர்.
யார் இந்த புலிகளின் ஆதரவு கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதீகா சிற்சபேசன்!
http://wce-tgte.org/2013-05-18-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/
http://wce-tgte.com/2013-05-18-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/








No comments:
Post a Comment