Thursday, February 28, 2013

காணிவிடயத்தில் தலையிட இராணுவத்திற்கு அதிகாரம் இல்லை: (புலிகளுக்கு அதிகாரம் உண்டு) (புலி பினாமி) சிவசக்தி ஆனந்தன்!

Thursday, February 28, 2013
இலங்கை::வடக்கில் சகல சிவில் நிர்வாகத்திலும் இராணுவம் தலையிட்டு வரும் நிலையில் வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என அரசாங்கம் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது என தெரிவித்த (புலி பினாமி) சிவசக்தி ஆனந்தன் எம்.பி காணிவிடயத்தில் தலையிட இராணுவத்திற்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டார்

No comments:

Post a Comment