Wednesday, January 30, 2013

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் இன்று முற்பகல் வவுனியா நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்!

Wednesday, January 30, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் இன்று முற்பகல் வவுனியா நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

யுத்தத்தால் இடம்பெயர்ந்த வடக்கு மக்களுக்கு இந்தியாவினால் கட்டித்தரப்படும் வீடமைப்பில் தாம் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஏற்கனவே, தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பின் ஆதரவாளர்களும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்களும் வௌ;வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர்.

எனினும், இந்த விடயத்தில் தலையிட்ட வவுனியா நீதிபதி அலெக்ஷ் ராஜா, இன்று தமிழத் தேசியக் (புலி)கூட்டமைப்புக்கு ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை வழங்கினார்.

அதேநேரம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

இதன்படியே இன்று தமிழத் தேசியக் (புலி)கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தமது ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment