Thursday, December 13, 2012

நவம்பர் 3 ஆம் தேதி நடப்பதாக இருந்த இளையராஜாவின் எங்கேயும் எப்போதும் ராஜா இசை நிகழ்ச்சி: பிப்ரவரியில் லைவ் கான்சர்ட்!!!

Thursday,13th of December 2012
டொரன்டோ::நவம்பர் 3 ஆம் தேதி நடப்பதாக இருந்த இளையராஜாவின் எங்கேயும் எப்போதும் ராஜா இசை நிகழ்ச்சிக்கு சில புலம்பெயர் (புலி ஆதரவு தமிழர்கள் ஆதரவாளர்கள்) எதிர்ப்பு: அன்று நடக்காமல் போன இசை நிகழ்ச்சிக்கு புதிதாக - புயல் வராத தேதியாகப் பார்த்து நாள் குறித்திருக்கிறார்கள்.

2013 பிப்ரவரி 16. அன்றுதான் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கயிருக்கிறது. இருநூறுக்கும் அதிகமான இசைக்கலைஞர்கள், பாடகர்கள் பங்குபெறும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கு நீங்கள் ஏற்கனவே டிக்கெட் ரிசர்வ் செய்திருந்தால், அதாவது நவம்பர் 3 ஆம் தேதிக்கு ரிசர்வ் செய்திருந்தால் அந்த டிக்கெட் பிப்ரவரிக்கு செல்லுபடியாகும்.

டிக்கெட்கள் அதிகமிருப்பதால் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்காமல் விட்டு விட்டோமே என்று கவலைப்பட தேவையில்லை.

No comments:

Post a Comment