Wednesday, September 21, 2011

மாரவில மஹவெவ வெல்லகெலே பிரதேசத்தில் இரண்டு குழுக்களிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்!

Wednesday, September 21, 2011
மாரவில, மஹவெவ, வெல்லகெலே பிரதேசத்தில் இரண்டு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாகிப் பிரயோகத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு கைத்துப்பாக்கிகள் உட்பட இரண்டு துப்பாக்கிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த தோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வந்ததாக கூறப்படும் லொறி மற்றும் மூன்று முச்சக்கர வண்டிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளார்.

No comments:

Post a Comment