Tuesday, April 23, 2013

பிலியந்தலை பகுதியில் ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்டுவந்த வர்த்தகர் ஒருவர் கைது!

Tuesday, April 23, 2013
இலங்கை::பிலியந்தலை பகுதியில் ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்டுவந்த வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
சந்தேகநபரிடம் இருந்து தராசொன்றும் 15 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபர் பாலத்துறை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

No comments:

Post a Comment