Wednesday, April 17, 2013

நக்சல் தேடுதல் வேட்டைக்கு ஆளில்லா விமானங்களை வாங்க அரசு முடிவு!

Wednesday, April 17, 2013
புதுதில்லி::மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டைக்காக 12 ஆளில்லா விமானங்களைக் கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும், கன்னி வெடிகளை தாங்கவல்ல வாகனங்களையும் அரசு வாங்க உள்ளது. இதனை வெளிநாடு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் ஆயுதத்  தொழிற்சாலை அமைப்பிட
ம் ஆகியவற்றிடம் இருந்து கொள்முதல் செய்ய சிஆர்பிஎஃப் முடிவு எடுத்துள்ளது.
 

No comments:

Post a Comment