Monday, April 22, 2013
இலங்கை::கடந்த சில தினங்களின்முன் சுவிற்சலாந்து நாட்டிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த
இலங்கை தமிழ் அகதிகள் மூவர் கட்டாயப்படுத்தப்பட்டு இரகசியமாக சுவிற்சர்லாந்து அரசால்
நாடுகடத்தப்பட்டதாக நாடு கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள்
தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தாய்,மகன்,மகள் ஆகிய
மூவருமே நாடுகடத்தப்பட்டுள்ளதோடு அவர்களின் நலன் கருதி அவர்களின் பெயர் மற்றும்
முகவரிகள் வெளியிடப்படவில்லை.
இது இவ்வாறிருக்க சுமார் ஒரு மாத காலங்களுக்குமுன் இதே நடைமுறையில் சுவிற்சர்லாந்து அரசு, இலங்கை தமிழர்கள் பலரை இரவோடு இரவாக நாடுகடத்தியதாகவும் யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, கிளிநொச்சி ஆகிய இடங்களைச்சேர்ந்த மூவர் நாடுகடத்தியதாகவும் நாடு கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்
இது இவ்வாறிருக்க சுமார் ஒரு மாத காலங்களுக்குமுன் இதே நடைமுறையில் சுவிற்சர்லாந்து அரசு, இலங்கை தமிழர்கள் பலரை இரவோடு இரவாக நாடுகடத்தியதாகவும் யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, கிளிநொச்சி ஆகிய இடங்களைச்சேர்ந்த மூவர் நாடுகடத்தியதாகவும் நாடு கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment