Monday, April 22, 2013

இவ்வருடத்தில் இது வரை 44 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு

Monday, April 22, 2013
இலங்கை::இவ்வருடத்தின் முதற் காலாண்டு பகுதியில் இதுவரை 44 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
 
இத்துடன் சேர்த்து மொத்தம் 1693 எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ள போதும் இந்த எண்ணிக்கை 4100 ஆக இருக்கலாம் என்றும் தெரிவிகப்படுகிறது.

No comments:

Post a Comment