Thursday, April 18, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன காரணத்திற்காக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளித்தது என ஜனாதிபதியின் ஆலோசகர் அருண் தம்பிமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் மக்களை இராணுவத்தினர் படுகொலை செய்திருந்தால், சரத் பொன்சேகாவிற்கு கூட்டமைப்பு ஆதரவளித்திருக்க வாய்ப்பில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக எதன் அடிப்படையில் கூட்டமைப்பு பொன்சேகாவிற்கு ஆதரவளித்தது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment