Saturday, April 20, 2013

வடக்கில் நிலக் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிறைவடையும்!

Saturday, April 20, 2013
இலங்கை::வடக்கில் நிலக் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
 
நிலக்கண்ணி வெடி அகற்றும் குழுவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
தற்போது மேலும் 98 சதுரகிலோமீற்றர் பரப்பில் மாத்திரமே நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் எஞ்சியுள்ளன.
 
இந்த நிலையில் ஏற்கனவே இங்கு நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டுக்கு குழுக்கள், தங்களின் கடமைகளை நிறைவு செய்து வெளியேறி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 

No comments:

Post a Comment