Sunday, April 21, 2013
இலங்கை::இலங்கை கடற்படை அதிகாரிகள் 250 பேருக்கு இந்திய கப்பல்களில் பயிற்சி: இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா!
இலங்கையின் கடற்படை அதிகாரிகள் 250 பேருக்கு இந்திய கப்பல்களில் தற்போது பயிற்சி பெற்று வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புலப்படாத சக்தி வாய்ந்த உறவு இன்னும் நீடிக்கின்றது. இந்த உறவு பழங்காலத்தில் இருந்து காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினருக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment