Monday, August 15, 2016

இந்தியா- வெளிநாடுகளில் வாழும் 125 கோடி இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து: மோடி!


டெல்லி: இந்தியா, வெளிநாடுகளில் வாழும் 125 கோடி இந்தியர்களுக்கு பிரதமர் மோடி  சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார். டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
 
டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதில் பேசிய மோடி, நமக்கு சுதந்திரம் எளிதில் கிடைத்துவிடவில்லை என்றும் இந்திய நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பின்னால் லட்சக்கணக்கானோரின் தியாகம் உள்ளதாகவும்  குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment