Friday, October 31, 2014
இலங்கை::சுவிட்சர்லாந்து, போலந்து, பங்களாதேஷ், பெல்ஜியம், கியூபா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமது நியமனக்கடிதங்களை கையளித்தனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ,ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ,அமைச்சின் செயலாளர் ஷேனுகா செனவிரத்ன ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.
புதிதாக நியமனம் பெற்ற தூதவர்கள்pன் பெயர் விபரம் வருமாறு-
புதிதாக நியமனம் பெற்ற தூதவர்கள்pன் பெயர் விபரம் வருமாறு-
சுவிட்சர்லாந்து – Mr. Heinz Walker-Nederkoorn
போலந்து - Mr. Tomasz Lukaszuk
பங்களாதேஷ் - Mr. Tarik Ahsan
பெல்ஜியம் - Mr. Jan Luykx
கியூபா - Mr. Florentino Batista Gonzalez
No comments:
Post a Comment