
Monday, August 18, 2014
போலியான முறையில் சர்வதேச விசாரணைகளுக்கான சாட்சியங்கள் திரட்டப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கையின் யுத்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாணந்துறை மற்றும் மொரட்டுவ ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற சந்திப்புக்களில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்கள் மட்டும் கொழும்பிற்கு அழைத்து இரகசியமான முறையில் அண்மையில் சாட்சியங்கள் திரட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சாட்சியங்கள் திரட்டும் முறைமை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்,
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக பாரியளவில் பணம் திரட்டப்பட்டு நாட்டுக்கு எதிராக சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கையின் யுத்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாணந்துறை மற்றும் மொரட்டுவ ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற சந்திப்புக்களில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்கள் மட்டும் கொழும்பிற்கு அழைத்து இரகசியமான முறையில் அண்மையில் சாட்சியங்கள் திரட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சாட்சியங்கள் திரட்டும் முறைமை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்,
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக பாரியளவில் பணம் திரட்டப்பட்டு நாட்டுக்கு எதிராக சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment