Wednesday, December 4, 2013

ரவூப் ஹக்கீம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி சந்திப்பு!

Wednesday, December 04, 2013
இலங்கை::4th of December 2013
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஊனா மெக்லே அவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (03) பிற்பகல் பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

இச் சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் சிறுவர் பாதுகாப்பிற்கான தலைவர் திருமதி கர்லைன் பேகர் மற்றும் அந் நிதியத்தின் சிறுவர் பாதுகாப்பு சிறப்பு அதிகாரி கலாநிதி ஹேமலால் ஜயவர்தன அவர்களும் பங்குபற்றினர்.

No comments:

Post a Comment