Tuesday, April 16, 2013
இலங்கை::வடக்கில் அரச காணிகளில் புலிக் குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காணி காரியாலயத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமாக காணப்பட்ட காணி உறுதி ஆவணங்களை அழித்து, அந்தக் காணிகளில் புலி உறுப்பினர்கள் குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புலிகளுக்கு ஆதரவான குடும்பங்கள் எவ்வித காணி உரிமையும் இன்றி இந்தக் காணிகளை அனுபவித்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 200 தமிழர்களின் காணிகளையும் இவ்வாறு புலிகள் சுவீகரித்துள்ளனர்.
புலிகள் இவ்வாறு காணி உறுதிகளை அழித்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என சிங்களப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலிகளுக்கு ஆதரவான குடும்பங்கள் எவ்வித காணி உரிமையும் இன்றி இந்தக் காணிகளை அனுபவித்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 200 தமிழர்களின் காணிகளையும் இவ்வாறு புலிகள் சுவீகரித்துள்ளனர்.
புலிகள் இவ்வாறு காணி உறுதிகளை அழித்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என சிங்களப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment