Monday, April 15, 2013
இலங்கை::தமிழர் பிரச்சின்னை காரணமாக தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும்; இடையிலான உறவில் உக்கிர முறுகல் நிலவி வருவதாக தெரிவிக்கட்டுள்ளது.
அல் - ஜெசிரா தொலைக்காட்சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மிக மோசமான, கசப்பான அனுபவங்களை இலங்கையர்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள்.
இதற்கு காரணம் இலங்கை தமிழர்கள் விடயத்தில் அரசாங்கம் உரிய அக்கரை செலுத்தாமையே காரணம் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment