Wednesday, April 17, 2013
பெங்களூர்::பெங்களூரில் இரண்டாவது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. ஹெப்பால் என்ற இடத்தில் பகல் 12.30 மணியளவில் இரண்டாவது குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து குண்டு வெடித்ததால் பெங்களுர் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூர்::பெங்களூரில் இரண்டாவது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. ஹெப்பால் என்ற இடத்தில் பகல் 12.30 மணியளவில் இரண்டாவது குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து குண்டு வெடித்ததால் பெங்களுர் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 10.30 மணியளவில் மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலத்தின் வெளியே மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்த நிலையில், தற்போது இரண்டாவது குண்டு வெடித்துள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் குண்டு வெடிப்பத் தொடர்ந்து டெல்லி உட்பட முக்கிய நகரங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பின் பின்னணியில் இந்தியன் முஜாகிதீன் அமைப்பு இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment