Monday, April 8, 2013

மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட பாதெனிய-அனுராதபுரம் பாதை இன்று (8ஆம் திகதி) முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது!

Monday, April 08, 2013
இலங்கை::7000 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட பாதெனிய-அனுராதபுரம் பாதை இன்று (8ஆம் திகதி) முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.

கொரிய குடியரசின் இலங்கைத்தூதுவர் சே.ஜோன் மூன் மற்றும் அமைச்சர்கள், பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். 

பெருந்தெருக்கள் அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த பாதையின் புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது 

No comments:

Post a Comment