Thursday, April 4, 2013

அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 தென்னிந்திய தமிழக மீனவர்களை சந்தித்தார் ஆறுமுகன் தொண்டமான்!

Thursday, April 04, 2013
இலங்கை::அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 தென்னிந்திய தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இ.தொ.கா பொதுச்செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமகன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சிறைச்சாலைக்கு விஜயம் செய்த அமைச்சர், அங்கு மீனவர்களை சந்தித்த அக்குழு மீனவர்கள் எதி;ர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன் அவர்களுக்கு தேவையான உடை, உணவு உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களையும் வழங்கி வைத்தார்.

No comments:

Post a Comment