Saturday, March 31, 2012

கடற்கரையில் இனந்தெரியாத இரு சடலங்கள்!

Saturday, March, 31, 2012
இலங்கை::தலவில கடற் கரையோரத்தில் இருந்து இனந்தெரியாத இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுமார் 50 வயதான ஆண் மற்றும் 45 வயதான பெண் ஆகியோரின் சடலங்களே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இருவரும் நஞ்சருந்தி உள்ளதாக பிரேத பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சடலங்கள் கற்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment