Wednesday, April 17, 2013

அல்கைதான தீவிரவாத அமைப்பு இலங்கையிலும் பங்களாதேஸிலும் செயற்பட்டு வருவதாக அமெரிக்காவின் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது!

Wednesday, April 17, 2013
அல்கைதான தீவிரவாத அமைப்பு இலங்கையிலும் பங்களாதேஸிலும் செயற்பட்டு வருவதாக அமெரிக்காவின் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
அவர்கள் அமெரிக்காவில் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக, இலங்கை ஊடாக அமெரிக்காவினுள் ஊடறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவின் பொஸ்ட்டன் நகரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கும் இந்த குழுவினருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த குண்டும் தாக்குதல்களுடன் அல்கைதா மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கள் தொடர்பு கொண்டுள்ளன.
 
இந்த குழுவினர் இலங்கை மற்றும் பங்களாதேஸில் இருந்தே செயற்பட்டிருப்பதாகவும், அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment