Saturday, April 20, 2013

புலிகளுக்கு நிதி சேரித்த ரெஜி, புலிகளின் தலைவர்களில் ஒருவரான சிவராசா உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 36 பேரை கைதுசெய்வதற்காக சர்வதேச காவற்துறையான இண்டர்போல் சர்வதேச பிடியாணையை பிறப்பித்துள்ளது!

Saturday, April 20, 2013
இலங்கை::புலிகளுக்கு நிதி சேரித்த ரெஜி, புலிகளின் தலைவர்களில் ஒருவரான சிவராசா உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 36 பேரை கைதுசெய்வதற்காக சர்வதேச காவற்துறையான இண்டர்போல் சர்வதேச பிடியாணையை பிறப்பித்துள்ளது!
 
பயங்கரவாத செயல் மற்றும் போலி காணி உரிமை சான்றிதழ்களை தயாரித்த உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 36 பேரை கைதுசெய்வதற்காக சர்வதேச காவற்துறையான இண்டர்போல் சர்வதேச பிடியாணையை பிறப்பித்துள்ளது.
 
இவர்களில், சிங்கள, தமிழ், முஸ்லிம் தரப்பினர் அடங்குகின்றனர்.  இவர்களில் ஒருவர் சட்டத்தரணி,  அத்துடன்  புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட ஆறு பேர் உள்ளனர். புலிகளுக்கு நிதி சேரித்த ரெஜி, புலிகளின் தலைவர்களில் ஒருவரான சிவராசா ஆகியோரையும் கைதுசெய்ய இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
செலிங்கோ நிறுவனத்தின் தலைவரின் மனைவியை கைதுசெய்வதற்காகவும் சர்வதேச காவற்துறையினர் பிடியாணை பிறப்பித்துள்ளனர். 

No comments:

Post a Comment