Pages

Thursday, September 29, 2011

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கு ஏற்ப யாழ்ப்பாணத்துக்கு புதிய பொலிஸ் நிலையக் கட்டடம்!

Thursday,September, 29, 2011
கொழும்பு:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கு ஏற்ப யாழ்ப்பாணத்துக்கு புதிய பொலிஸ் நிலையக் கட்டடம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கு ஏற்ப யாழ்ப்பாணம் பருத்தித்துறை மற்றும் பியகமை ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு பதிதாகக் கட்டடங்கள் அமைக்கப்பட உள்ளன.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதற்கான அமைச்சரவைப்பத்திரத்தை சமர்பித்திருந்தார்.
இதற்கு 549 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

நிர்மானப்பணிகளின் 60 வீதத்தை இவ்வருடம் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment