Pages

Friday, November 8, 2013

யாழில் காதலியோடு உல்லசமாக இருந்த புகைப்படங்களை முகநூலில் பேஸ்புக்கில் வெயிட்ட காதலன் கைது!

Friday, November 08, 2013
இலங்கை::காதலியோடு உல்லாசமாக இருந்த போது பிடிக்கப்பட்ட  புகைப்படங்களை பேஸ்புக்கில்  வெளியிட்ட காதலனை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார்.
 
யாழ்.கொழும்புத்துறைப் பகுதியைச் சேர்ந்த இந்த காதல் சோடி. தற்போது காதல் முறிவடைந்த நிலையில் காதலன் காதலியின் ஆபாச படங்களை முகநூலில் வெளியீடு செய்துள்ளார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
குறித்த இளைஞன்  வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment