Pages

Tuesday, May 14, 2013

அருக்வத்த பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையொன்றில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவர் ஒருவர் உட்பட இருவர் பலி!

Tuesday, May 14, 2013
இலங்கை::பாதுக்கை - அருக்வத்த பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் வேன் ரயிலுடன் மோதியதில் இருவர் பலி!
 
பாதுக்கை - அருக்வத்த பகுதியில் வேனொன்று ரயிலுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
 
உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
 
பாதுகாப்பற்ற ரயில் கடவையொன்றில் இன்று காலை 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினார்.

No comments:

Post a Comment